Saturday, July 23, 2011

தண்டுப்பகுதியில் வேர் முளைத்து வளரும் அதிசய மரம்

பொதுவாக தாவரங்களின் வேர்கள் தரையில்தான் இருக்கும் ஆனால் சில தாவரங்களில் வேர் தரைக்கு மேல் வளரும்.

சில தாவரங்களில் தண்டுபகுதிகளிலும் வேர் முளைக்கும்.

அவிசினியா (நெமட்டோபோர்) வகையை சேர்ந்த தாவரங்களின் வேர்கள் தரைக்கு மேலே வளரக்கூடிய வகையை சேர்ந்தது.

நீங்கள் ஆல மரத்தைப்பார்த்திருப்பீர்கள் அவைகளின் வேர்கள் தண்டுகளில் ஆரம்பித்து மண்னை நோக்கி வளர்கின்றன.
 ஆனால் நீங்கள் பார்க்கும் இந்த மரம் தூங்குமூஞ்சி மரவகையை சேர்ந்தது இதில் தண்டுப்பகுதியில் வேர் முளைத்து வளர்வது அதிசயமானது இந்த மரம் காரைக்கால் கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளது.

No comments: